அந்த வெற்றிக்கு உலகம்
பல காரணங்களைச்சொல்லும்..
அவன் தோற்கின் அவனைமட்டுமே
அந்த தோல்விக்கு -உலகம்
காரணமாய்ச்சொல்லும்..
எனவே தோழா
என்றும் வெல்வது பெரிதில்லை- நீ
என்றும் தோற்காமல் இருப்பதே பெரிது
இங்கே எதுவும் எதுவும் வெற்றியுமில்லை தோல்வியும் இல்லை - காலத்தை மாய்க்கும் வெறும் காரணம் தவிர... ந.தென்றல்சக்தி