வியாழன், 26 பிப்ரவரி, 2015

குரு வாக்கு... 

    மூடம் உடை..
அறிவைக்கடை ... 
மண்ணில் மீழ்ந்து நீ
விண்ணில் நீந்து … ! 

சிகரம் சிறை
அகிலம் அறை
கண்டம் கறை நீ
அண்டம் உறை…! 

அக்னிச்சூரியன்
நீர் அந்திநிலவு
சண்டம் சேர்ந்து புணர்ந்து
பிண்டம் நீ இங்கு - எனவே
கண்டதை 
அகழ்ந்தடை
அதை இன்றடை
இன்றுபோயின்
 நாளை நடை
உனக்கு ஆயிள் தடை
அதற்குள் அதை
அகழ்ந்து அடை…. ந.தென்றல்சக்தி…