புதன், 4 மார்ச், 2009

வருத்தம்




முதியோர் இல்ல வாசலில்
ஓர் வாசகம்....
குஞ்சு மிதித்து
முடமாகிப்போன
கோழிகள் உள்ளே...
காளைக்கு
கழுத்திலே புண்..
அண்டங்காக்கைக்கு
அந்த புண்னிலே கண்..!