கனவு காணாதே.. அதை நெஞ்சுக்குள் பதியமிடு!
அதற்கு தினம் நீர்வார்த்து நினை!
கனவு முளைக்கும்வரை அடைகாத்து நில்!
துளிர் விட்டதும் வேலியிடு!
கனவுச்செடிசுற்றி கலைகள் களை!
பக்கத்தளிர்களை பக்குவமாய் அகற்று!
அது செழித்து மொட்டவிழும்..
அன்று கனவு நனவாகும்..
நாளைய உலகு உனதாகும்..எனவே
கனவு காணாதே..
நெஞ்சுக்குள் பதியமிடு...
வியாழன், 12 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக