வியாழன், 12 பிப்ரவரி, 2009

நான் கடவுள்

நான்’ -எனச்சொன்னான் கடவுள்..
அவனது கொடை- பூமி
அவனது விருப்பம் சுழற்சி
அவனது கருணை மழை
அவனது சாந்தம் இரவு
அவனது தாகம் பகல்
அவனது விரக்தி வறட்சி
அவனது கோபம் பூகம்பம்
அவனது சாபம் பிரளயம்
அவனது எச்சம் உயிர்கள்
அவனது நஞ்சு மனிதன்
அவன் சொன்னான்
நான் கடவுள்’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக