புதன், 25 பிப்ரவரி, 2009

நினைத்தேன்
நெஞ்சில் வந்து நின்றாய்...
அழைத்தேன்
அருகில் இல்லை என்றாய்...


நினைவில் அணுக முடிகின்ற
அருகில் இருந்தும்
நிகழ்வில் ஏனோ வெகு தொலைவில்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக